|
ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி |
|
|
|
Wednesday, 29 November 2006 |
|
சுதந்திர தனியரசை எதிர்பார்க்கும் புலிகள் - ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்- ஏஎப்பி
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் மாவீரர் உரையினை தொடர்ந்து தென்னிலங்கை மற்றும் ஊடகங்களில் பல்வேறு விதமான சலசலப்பினை எதிர்நோக்கியிருக்கும் இந்த வேளையில் ஏஎப்பி செய்தி வழங்கும் நிறுவனம் தனது ஆய்வறிக்கை ஒன்றில் விடுதலைப்புலிகள் தமக்கு சுதந்திர தனி நாடு என கோருகின்ற போதும் ஏற்கனவே அவர்கள் தனியாக ஒரு அரசு அமைத்து அங்கு ஆட்சி செய்வருவத் குறிபிடகூடிய விசேட அம்சமாகும்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் உரையில் பெரும்பாண்மையினை மக்களின்
பிடியில் இருந்த் சுதந்திர ராஜ்ஜியம் பெறுவோம் என குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால்
விடுதலைபுலிகள் ஏற்கனவே அவர்கள் தங்களுக்கு என்று ஒரு நிர்வாக முறைமை நீதி
மன்றம் காவல் நிலையம் சுங்க தீர்வை நிலையம் ஆள் அடையளாம் அனுமதிபத்திரம்
வழங்கும் நிலையம் வங்கிகள் போன்ற ஒரு தனி சுதந்திர நாட்டில் என்னென்ன
முக்கியமாக பின்பற்றப்படுகிறதோ அவற்றை அவர்கள் கையாண்டு வருகிறார்கள் .
அங்கு
தனியான வங்கி இருக்கின்றது ஆனால் பணமில்லை அதாவது அவர்கள் சிறிலங்கா
பணத்தினை பயண்படுத்துகிறார் தமிழீழம் என்று தமது சுதந்திநாட்டு பெயர்
வைத்து தனியான தேசிய மரம் தேசிய பறவை , தேசிய விலங்கு தேசிய கொடி , தேசிஅ
மலர் என சில இலச்சனை அறிமுகப்படுத்தியுள்ளார் சிவப்பு மங்சள் நிறங்களை
பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என முக்கியமாக கருத்துகள் ஏஎப்பி தனது
செய்தியறிக்கையில் தெரிவித்திருந்தது.
|