|
சதாமுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. |
|
|
|
Saturday, 30 December 2006 |
|
ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுசைன் இன்று சனிக்கிழமை ஜி.எம்.ரி நேரப்படி பக்தாத்தில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.நவம்பர் 5ம் திகதி ஈராக்கிய நீதிமன்றம் கடந்த ஒரு வருடகாலமாக நடைபெற்ற விசாரணைகளில் இன்று 1982 படுகொலை களிற்கும் காரணமான சதாம்ஹுசைனுடன் அவரது தம்பியும் அதிகாரியொருவருமான பரன் அல் ரிகிரிடி மற்றும் ஈராக்கிய முன்னாள் நீதிபதி அவாட் ஹகமட் அல் பண்டார் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|