பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வீடே சிறையாகியது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 08 October 2005

43 வயதுப் பெண் ஒருவர் 25 வருடங்களுக்கு மேற்பட்ட காலச் சிறைவாசத்திற்குப் பின்பு மீட்கப்பட்டுள்ளார். இதிலென்ன புதினம் இருக்கின்றது என்று கேட்கிறீர்களா? தனது வீட்டுக்குள்ளேயே இவர் இவ்வளவு காலமும் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பதுதான் செய்தி. இந்தியாவின் ஒரிஸ்ஸா மாவட்டத்தில்தான் இந்த அநியாயம் அரங்கேறி இருக்கின்றது. மூளைப் பிசகோடு இருந்த இவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டார் என்பதற்காகவே தனி அறையில் அடைத்து வைத்தோம் என்கிறார்கள் வீட்டுக்காரர்கள். நாங்கள் அவளைத் துன்புறுத்தவில்லை.

 ஒழுங்காக உணவும் குடிக்க நீரும் கொடுத்து வந்தோம் என்கிறார்கள இவர்கள். ஆனால் நேரில் இந்தப் பெண்ணைக் கண்டவர்கள் பெண்ணைப் பார்த்தபோது அப்படி நடாத்தப்ட்டதாகத் தெரியவில்லை. ஏறத்தாழ அவள் நிர்வாணமாக இருந்தாள் என்று கூறியிருக்கின்றார்கள். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட இவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள். யாருக்கு மூளைப் பிழை என்பது சில நாட்களில் தெரியத்தானே போகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..