பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையான் குழு 12 முகாம்களை கிழக்கில் அமைத்துள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 07 May 2008

கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் குழு 12 முகாம்களை அமைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.அவசரகாலச் சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தின் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர், வாழைச்சேனை, செங்கலடி, மட்டக்களப்பு, மட்டக்களப்பு கல்லடி, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை, தொப்பிகல மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் பிள்ளையான் குழுவினர் முகாம்களை அமைத்துள்ளதாகத் தெரியவருகிறது.அநேகமான முகாம்கள் இராணுவம், பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் முகாம்களுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..