|
உலங்குவானூர்திகள் மூலம் துண்டுப்பிரசுரங்கள். |
|
|
|
Thursday, 08 May 2008 |
|
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா அரசுடன் சேர்ந்து போட்டியிடுகின்ற ஆயுதக்குழுவின் தேர்தல் துண்டுப்பிரசுரங்கள் உலங்குவானூர்தி மூலமாக மாகாணமெங்கும் வீசப்படுவதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கத்தின் சொத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
என்பது துண்டுப்பிரசுரங்கள் உலங்குவானூர்திகள் மூலம் வீசப்பட்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரித்துள்ளதுனர்.
நெருடல் இணையம்
|