பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அம்பாறையில் சிறிலங்காப் படையினரால் தமிழர் கடத்தல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 07 May 2008

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் ஒருவரை சிறிலங்காப் படையினர் கடத்திச் சென்றுள்ளனர்.

அம்பாறை அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்த வேல்முருகு (வயது 27) என்பவரை படையினர் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை கடத்தியுள்ளனர்.

ஆலையடிவேம்பின் கோளாவில் பகுதியில் வசித்து வரும் இவர், அக்கரைப்பற்று பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்நாள் மாலை 6:45 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..