பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

4 மாத காலப்பகுதியில் 385 படையினர் பலி- 2,965 படையினர் காயம்: சிறிலங்கா அரச தகவல்கள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 07 May 2008

சிறிலங்கா அரச தரப்பு அறிவிப்புக்களின் பிரகாரம் கடந்த 4 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 385 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,965 படையினர் காயமடைந்துள்ளனர்.

அந்த வகையில் இந்த 4 மாத காலப்பகுதியில் மொத்தம் 3,350 படையினரை களமுனை இழந்துள்ளது.

எனினும் சிறிலங்கா அரச படையினருக்கு ஏற்பட்ட பெருமளவிலான இழப்புக்களை மறைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வட போரரங்கில் கடந்த மாதம் 23 ஆம் நாள் 200-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.

கொழும்பில் உள்ள மலர்ச்சாலைகளுக்கு 176 படையினரின் சடலங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இருப்பினும் கடந்த மாதம் 121 படையினர் மட்டுமே உயிரிழந்ததாக நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..