பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கருணா இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டாரா? இல்லை என்கிறது- மெட்ரோபொலிட்டன் காவல்துறை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 08 May 2008
கருணா பிரித்தாணியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியானது எனினும் பிரித்தாணிய மெட்ரோபொலிட்டன் காவல்துறையினர் இன்னும் அவர் தடுப்பு காவலிலேயே வைக்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு தெரிவித்துள்ளது.

சட்டவிரோத கடவுச்சீட்டை கொண்டு பிரித்தாணியாவுக்குள் பிரவேசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2007 ஆம் நவம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட கருணா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தில் இருந்து மாற்று இடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் அவர் தமக்கு சட்டவிரோதமான கடவுச்சீட்டை இலங்கையின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவே வழங்கினார் என பிரித்தாணிய நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..