பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வாக்குச்சீட்டுக்களை தனக்கு போடுமாறு கேட்கும் பிள்ளையான். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 09 May 2008

கிழக்குமாகாணசபைத் தேர்தல் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் வாழைச்சேனைப் பகுதிக்குச் சென்று விபுலாந்தா வித்தியாலயத்தில் தனக்கு வாக்குச்சீட்டுக்களைப் போடுமாறு போடுமாறு வேண்டுகை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் இன்று இடம்பெறும் தேர்தல்களின் போது வாழச்சேனை பகுதியில் 30 லொறிகளில் பிள்ளையான் குழுவினர் மதுபானப் போத்தல்களை இறக்கி தமக்கு வாக்களிக்குமாறு கூறி மதுப்போத்தல்களை மக்களுக்கு இன்று வழங்கிவருகின்றனர். இதேவேளை மட்டக்களப்பு நகரப்பகுதியில் இன்று பிள்ளையான்குழுவினர் முஸ்லீம் இளைஞர்கள் இருவரை தாக்கியுள்ளனர். மட்டக்களப்பு பகுதியைச்சேர்ந்த க.தஸ்ரின் வயது 27 நவாஸ் வயது 32 ஆகிய இருவருமே பிள்ளையான் குழுவினரால் தாக்கப்பட்டவர்களாவர் இவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு காவல்பணிமனையில் இன்று முறையிடப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..