பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

ஆயுததாரி கருணாவை விடுதலை செய்ய பிரித்தானியா தீர்மானம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 12 May 2008

சிறீலங்கா துணை இராணுவக்குழு ஆயுததாரி கருணா விரைவில் விடுதலை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போலிக் கடவுச்சீட்டு மோசடியில் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிரு விரசாரணைகள் முன்னெடுக்க்பட்டு வந்தன.

தற்போது விசாரணைகள் முடிவடைந்து நிலையில் இவரை விடுதலை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆயுததாரி கருணாவை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் பிரித்தானிய காவல்துறையினர் ஈடுபடுவதாக மேலும் பிரித்தானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..