பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றம் அமுல்படுத்த வேண்டும் - எல்லாவல மேதானந்த தேரர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 May 2008

கிழக்கில் யார் முதலமைச்சராக வந்தாலும் அங்கே சிங்களக் குடியேற்றங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயக் கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் யார் முதலமைச்சராக வரப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளதாகவும் இந்த விடயத்தில் தமது கட்சிக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1971 இல் கிழக்கில் சிங்கள மக்கள் இருந்ததாகவும் விடுதலைப் புலிகள்தான் அங்கிருந்து சிங்களவர்களை விரட்டினர் எனவும் தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

பொத்துவில், புல்லுமலை, தோப்பூர், ஏறாவூர், அக்கரைப்பற்று, கல்முனை, ஜயந்திபுர உட்பட மேலும் பல இடங்களில் இருந்து சிங்கள மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் அங்கு தற்போது வேறு இனத்தவர்களே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..