பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையான், ஹிஸ்புல்லா முதலமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்கள் என்கிறார் ஹக்கீம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 14 May 2008

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற தீவிரமாக முயற்சிக்கும் பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் அப்பதவிக்கு தகுதியற்றவர்களென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது;

பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவருமே கிழக்கினை ஆள்வதற்கு அடிப்படையில் தகுதியற்றவர்கள்.மோசடியும், வன்முறையும் நிறைந்த தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் முதலமைச்சருக்காக முட்டிமோதுவது வேடிக்கையானது.

எனவேதான் இவர்கள் இருவருமே முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர்களென நாம் கூறுகின்றோம்.

தேர்தல் முடிவுகளையே ஏற்றுக் கொள்ளாது நிராகரித்த ஐக்கிய தேசியக்கட்சியும், முஸ்லிம் காங்கிரஸும் பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவரும் முதலமைச்சராவதற்கு பொருத்தமற்றவரென்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..