பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

கருணாவின் மீது இலங்கை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 15 May 2008

கருணா, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால், அவர் மீது இலங்கையின் சட்டமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு துறைக்கான பேச்சாளர் கேஹிலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய அவர், ஊடகங்களி;ன் மூலம்; இது தொடர்பாக தகவல்களை அறிந்துக்கொண்டதாக குறிப்பிட்டார். கருணா உண்மையாக திருப்பியனுப்பபடுவராக இருந்தால், அவர் மீது இலங்கையின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். போலிக்கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த வருடம் பிரித்தானியாவில் கைதான கருணாவிற்கு மூன்று மாத தண்டனைக்காலம் முடிவடைந்து அவர் பிரித்தானிய நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர்,தற்சமயம் குடிவரவு குடியகழ்வு தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.இந்தநிலையில் அவர்,இலங்கைக்கு திருப்பியனுப்பப்படும் முன்னர் வேறு நாடு ஒன்றுக்கு அடைக்கலம் கோரும் முனைப்புகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..