பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

Syndicate
சிறப்பு கட்டுரைகள்

பிள்ளையான் தலைமையிலான மாகாணசபைக்கு ஒருபோதும் ஆதரவளிக்மாட்டேன் - ஹிஸ்புல்லா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 16 May 2008

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி பிள்ளையானுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, பிள்ளையானின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாணசபை நிர்வாகத்திற்குஒருபோதும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கிழக்க மாகாணசபை ஆளுநருக்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிஸ் கட்சி சார்பில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பிள்ளையானைத் தெரிவு செய்தமை அரசியல் சட்ட விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையிலான மூவர் குழு தனித்து இயங்கவுள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் அம்பாறை மற்றும் திருகோணமலையில் ஆளும் அரசாங்கம் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய அதாவுல்லா தலைமையிலான முஸ்லிம் வேட்பாளர்களை தங்கள் அணிக்கு இழுக்கும் முயற்சியில் ஹிஸ்புல்லா ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..