பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இலங்கையின் மனித உரிமைகள் விசாரணைகளுக்கு வெளிநாடுகள் நிதியுதவி வழங்கவுள்ளன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 20 May 2008

இலங்கையில் கடும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்காக நிதியுதவியை வழங்க அமெரிக்காவும் கனடாவும் முன்வந்துள்ளன.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட 4 ஆம் திகதி இடம்பெற்ற மூதூர் 17 தன்னார்வு தொண்டாளர்களின் கொலை மற்றும் திருகோணமலையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக விசாரணைகளுக்கே இந்த நிதி வழங்கப்படவுள்ளது. இந்த நிதி மூலம் வெளிநாடுகளில் உள்ள சாட்சிகள் செய்மதி மூலம் தமது சாட்சியங்களைத் தொடரமுடியும் என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதிமுதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செய்மதிகளின் ஊடான சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி நிசந்த உடல்லகம தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் கனடாவின் நிதியுதவிகள், வெளிநாடுகளில் உள்ள சாட்சிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..