பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சுண்டிக்குளம் பகுதியில் கிபிர்த்தாக்குதல் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 23 May 2008

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கற்பாட்டுப் பகுதியில் இன்று சிறிலங்கா வான்படைக்குச்சொந்தமான கிபிர் வானூர்திகள் மக்கள் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளன.


 

 

 

 

 

 

 


இந்த மிலேச்சத்தனமான குண்டுவீச்சுத் தாக்குதலில் இரண்டு அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறிப்பலியாகியுள்ளதுடன் மூன்றுபேர் படுகாயமடைந்துள்ளனர்.


 

 

 

 

 

 

 


கற்பாடு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் கிபீர் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தின.

இத்தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 10 வீடுகள் முற்றாக அழிந்தன.

வீடுகளில் இருந்த 2 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..