பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான விசாவுக்குப் பலத்த கட்டுப்பாடு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 25 May 2008

சர்வதேசத்  தன்னார்வத் தொண்டு  நிறுவனங்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் கடுமையான விசா நடைமுறைகளை விதிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பிலான சுற்றறிக்கை உள்ளுராட்சி நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர்  நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டு  நிறுவனங்கள் இலங்கைக்குள் சேவையாற்றி வந்தன.

எனினும் தற்போது அவை இலங்கைக்கு எதிராகப் பிரசாரங்களை மேற்கொள்வதாக அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இதன்படி புதிதாக விநியோகிக்கப்படவுள்ள விசாக்களில் சுற்றுலா விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கு வதிவிட விசா வழங்குவதில்லை என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வதிவிட விசா வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுடன் குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் ஆலோசனைகளை நடத்தவேண்டும் என்றும்;

விசாக்கள் மூன்று வருடங்களுக்கு அதிகமான காலங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் மேலும் அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..