பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கடும் மழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு: ஒரு இலட்சம் பேர் இடம்பெயர்வு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 02 June 2008

நாட்டின் தெற்கு மற்றும் மலையக பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக 7 பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கடும் மழை காரணமாக பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், நீர்த் தேக்கங்கள் பலவும் உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடும் மழையினால் பல இடங்களில் போக்குவரத்துகள், மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளையோ மீட்பு நடவடிக்கைகளையோ மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேகாலை மாவட்டங்களே மழையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..