|
நாகர்கோவிலில் புலிகளின் மோட்டார் தாக்குதல்: இரு படையினர் பலி! |
|
|
|
Thursday, 05 June 2008 |
வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் அமைந்துள்ள சிறீலங்கா படையினரது நிலைகளை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளின் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் இரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை காலை 6.05 மணிக்கு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.
நெருடல் இணையம்
|