பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்கிய பிள்ளையான் குழுவினர்! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 05 June 2008

இன்று காலை 8.30 மணியளவில் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்குள் உட்புகுந்த 15 தொடக்கம் 20 பேர் வரையான பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களுடன் தாக்கி காயப்படுத்தியதாகவும் பள்ளிவாயலிலிருற்த பொருட்களை அடித்து சேதமாக்கியதாகவும் இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் கடைகளைப் பூட்டிவிட்டு அப்பகுதிகளில் சிதறி ஓடியதாகவும் காத்தான்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில இந்தப் பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீதான படுகொலைச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மீனகன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..