|
திருகோணமலை புடவைக்கட்டுக் கடற்பரப்பில் மோதல் |
|
|
|
Saturday, 07 June 2008 |
|
திருகோணமலை புடவைக்கட்டுக் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் இடையில் இன்று அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளது.
புடவைக்கட்டுக் கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை சிறிலங்காப் படையினரின் 10-க்கும் அதிகமான டோராப் படகுகள் கொண்ட அணிக்கும் கடற்புலிகள் அணியினருக்கும் இடையில் இம் மோதல் இடம்பெற்றது.
நெருடல் இணையம்
|