பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மன்னார் கடற்கரையோரத்தில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 08 June 2008

மன்னார்க் கரையோரப் பிரதேசங்களில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்துள்ளார்

இதன் முதற் கட்டப் பணிகளுக்காக முதலாம் இலக்கக் கரையோரத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

இதன்படி இந்தியாவின் வரையறுக்கப்பட்ட காரின்ஸ் நிறுவனத்தை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையைச் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூவாயிரம் சதுர கிலோமீற்றர் எண்ணெய் ஆய்வுக்காக இந்திய நிறுவனம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..