பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறீலங்கா படையினரின் மணலாறு ஆக்கிரமிப்பு தாக்குதல்: 15 படையினர் பலி: 25 படையினர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 08 June 2008

ஞாயிறு காலை 6 மணி முதல் சிறீலங்கா படையினர் கொக்குதொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளின் கடுமையான எறிகணை மற்றும் ஆட்டிலறி சூட்டாதரவுடன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இவ் ஆக்கிரமிப்பு முறியடிப்பு தாக்குதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டும் 25 படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கடும் மழைக்கு மத்தியிலும் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. இம்மோதல்களில் விடுதலைப்புலிகளினால் பெருமளவு ஆயுததளபாடங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..