பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கடத்தப்பட்ட 10 முஸ்லீம்களும் விடுதலை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 08 June 2008

பொத்துவில் பிரதேசத்தில் மரம் வெட்டச் சென்ற 10 முஸ்லிம்களை பிள்ளையான் குழுவினர் கடந்த புதன்கிழமை கடத்திச் சென்றதாகத் தெரியவருகிறது.
 

எனினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் தலையீட்டின் காரணமாக குறித்த முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
 
கடந்த வியாழக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து குறித்த முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..