|
Monday, 09 June 2008 |
|
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுமுற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டன் பயணமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
லண்டன், பொதுநலவாய செயலகத்தில் இன்று ஆரம்பமாகும் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்திருக்கிறது.
இன்றும், நாளையும் இரு தினங்களாக இடம்பெறும் இந்த மாநாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டிருக்கிறது.
நெருடல் இணையம்
|