பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

களமுனைப் போராளிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் உலர் உணவுகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 17 June 2008

களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகளை வழங்கும் செயற்பாடுகள் தாயகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஆர்வத்துடன் தற்போது அவற்றினை வழங்கி வருகின்றனர்.

வழமையான பங்களிப்புகளுக்கு அப்பால் களமுனைப் போராளிகளுக்கான உலர் உணவிற்கான உதவிகளை தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளர்கள் ஊடாக அவர்கள் வழங்கி வருகின்றனர்.

ஐரோப்பாவில் வசிக்கும் கோபி, சில நாட்களுக்கு முன்னர் களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவு வழங்குவதற்கான ஒரு தொகைப்பணத்தை அங்குள்ள செயற்பாட்டாளர்கள் ஊடாக தாயகத்திற்கு அனுப்பியிருக்கின்றார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..