பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மன்னரில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் 3 படையினர் பலி! 4 படையினர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 18 June 2008

மன்னார் களமுனைகளில் பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படைகளின் நிலைகளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

காயமோட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்டு மோட்டார் எறிகணைத் தாக்குதல்களில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், மற்றும் நாவற்குளம் பகுதியில் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதில் நான்கு படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..