பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வடபோர்முனை மோதல்களில் 5 படையினர் பலி: 29 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 19 June 2008

வடபோர்முனையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 5 படையினர் கொல்லப்பட்டும் 29 படையினர் காயமடைந்தள்ளதாகவும் சிறீலங்கா தேசியபாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி புதன்கிழமை வவுனியா- மன்னார் களமுனைகளில் 3 படையினர் கொல்லப்பட்டும் 15 படையினர் காமடைந்துள்ளதாகவும். முகமாலை களமுனையில் புதன்கிழமை காலை பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும்

பெரியமடு பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிராட்டிக்குளம் பகுதியில் பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும்

மற்றும் மணலாறு களமுனையில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் நான்குபேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..