பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறீலங்கா படையினரின் புதியபடையினரில் 15 இளைஞர்கள் மர்மமான முறையில் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 21 June 2008

கடந்த திங்கட்கிழமை நெடுந்தீவு பகுதியில் புதிதாக படையில் இணைந்த இளைஞர்களில் 15 பேர் மர்மமான முறையில் சூட்டுக்காயங்களுடன் பலியாகியுள்ளனர்.
இவர்கள் 6 முதல் 20 வரையான வயதெல்லை உடையவர்கள் எனவும் இவர்களை இராணுவத்தில் சேர்க்கும்போது தெற்குபகுதியில் வைத்தே பயிற்சி வழங்கப்படும் எனத்தெரிவித்தபோது இவர்களை நெடுநடதீவுக்கு கொண்டு வந்ததையடுத்து இவர்கள் ஆத்திரமும் விசனமும்அடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி இவர்கள் சேர்ந்து தற்கொலை செய்துள்ளதாக அறியமுடிகிறது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றதாகவும் இவர்களது உடலங்கள் செவ்வாய்கிழமை ஊர்காவற்துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறீலங்கா படையினர் இது தொடர்பில் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளே இவர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த மேமாதம் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து சிறீலங்கா படையினர் கடுமையான பாதுகாப்பு விதிகளை அமுல்படுத்தி பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..