|
யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞரைக் காணவில்லை |
|
|
|
Sunday, 22 June 2008 |
|
யாழ்ப்பாணம் அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தமிழ் இளைஞரை கடந்த ஒருவாரமாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. சிவலிங்கம் யோகதாஸ் என்ற 25 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த இளைஞர் தொடர்பான எவ்விதத் தகவல்களும் இதுவரையில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|