|
பல்கலைக்கழக பிக்குமார் சங்கத்தினரின் மீது கண்ணீர் குண்டுப் பிரயோகம் |
|
|
|
Wednesday, 25 June 2008 |
|
பல்கலைக்கழகங்களின் பிக்குமார் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசப்பட்டு கலைக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகம் வரையறையின்றி மூடப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இப்பேரணி இடம்பெற்றது.
விகாரமாதேவி பூங்கா அருகில் இருந்து ஐனாதிபதி மாளிகை நோக்கியே புறப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியே கண்ணீர்ப் புகை குண்டுகள் பிரயோகிக்கப்பட்டு பேரணி கலைக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|