பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow தமிழ்நாடு, மத்திய அரசுகள் துரோகம், நாளை பாரிய போராட்டம் - மங்கையற்செல்வன்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழ்நாடு, மத்திய அரசுகள் துரோகம், நாளை பாரிய போராட்டம் - மங்கையற்செல்வன் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 12 July 2008

தமிழ்நாடு கடற்றொழிலாளர்களுக்கு தமிழ்நாடு, மத்திய அரசுகள் பாரிய துரோகம் இழைத்து வருவதாக, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைவர் மங்கையர்செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா கடற்படையினரால் இரண்டு இளம் தமிழ்நாடு கடற்றொழிலாளர்கள் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டதுடன். மற்றொரு கடற்றொழிலாளர் படுகாயம் அடைந்துள்ளமை தொடர்பாகவே, அவர் ஐரோப்பிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இக் கருத்தினை தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..