பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இராணுவத்தினரின் இருமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு - 3 இராணுவத்தினர் ப
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இராணுவத்தினரின் இருமுனை முன்நகர்வுகள் முறியடிப்பு - 3 இராணுவத்தினர் ப அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 14 July 2008

வவுனியா பாலமோட்டை; குஞ்சுக்குளம் ஆகிய  இருமுனைகளில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

படையினரின் பின்தளங்களில் இருந்து பல்குழல் வெடிகணை மற்றும் ஆட்லெறி எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் இருந்து படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் தீவிர எதிர்த்தாக்குதலில் படையினரின் முன்நகர்வுகள் முறியடிக்கப்பட்டன.

இம் முறியடிப்பில் படைத்தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..