|
அம்பாறையில் கிளைமோர்த் தாக்குதல்: மூன்று படையினர் பலி! ஒருவர் காயம் |
|
|
|
Monday, 14 July 2008 |
|
அம்பாறையில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அம்பாறை பொத்துவில் - மொனராகல வீதியில் அமைந்துள்ள செங்காமம் என்ற பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணியளவில் வீதீச் சுற்றுக்காவலில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்தே இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|