பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow “சார்க்” மாநாட்டுக்காக வரும் மன்மோகன்சிங் பிள்ளையானையும் சந்திக்கிறார்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

“சார்க்” மாநாட்டுக்காக வரும் மன்மோகன்சிங் பிள்ளையானையும் சந்திக்கிறார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 July 2008

“சார்க்” மாநாட்டுக்காக இலங்கைக்கு வரும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகச் சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இது இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக  வடக்கு கிழக்கு மாகாணத்தைப் பிரித்து கிழக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்தி அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இந்தியப் பிரதமர் சந்திப்பதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 

இந்தியப் பிரதமர் சிவநேசதுரையைச் சந்திப்பது இந்தியா  கிழக்கு மாகாணத்தை அங்கீகரிப்பதாக அமைந்து விடும் என்ற நிலைப்பாட்டையும் கொடுத்து விடும் என ஆய்வாளர்கள் கருதுவதாக சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இந்தியா கொண்டுள்ள அதிகளவான முதலீட்டுத் திட்டங்களைக் கருத்திற்கொண்டு சந்திரகாந்தனைச் சந்திக்க வேண்டியேற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை மன்மோகன் சிங்  எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா சம்பந்தன், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிம்


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..