பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow களமுனைகளில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு தொடரும் மாணவர்களின் குருதிக்கொடை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

களமுனைகளில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு தொடரும் மாணவர்களின் குருதிக்கொடை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 02 August 2008

களமுனைகளில் விழுப்புண்ணடையும் போராளிகளுக்கு குருதிக்கொடை வழங்கும் நடவடிக்கையினை வன்னியிலுள்ள பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த இரு தினங்களில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள முரசுமோட்டை முருகானந்தா மகாவித்தியாலயம் கண்டாவளை மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த 30 இற்கும் மேற்பட்ட உயர்வகுப்பு மாணவர்களும் ஆசிரியர்களும் குருதிக்கொடை வழங்கியுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..