|
யுத்த முன்னெடுப்பால் 10 ஆயிரம் குடும்பங்கள் இடம்பெயர்வு - கிளிநொச்சி அரசாங்க அதிபர் |
|
|
|
Saturday, 02 August 2008 |
|
மன்னார் பகுதியில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகள் காரணமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்திலிருந்து 7500 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மல்லாவி துணுக்காய் பகதியிலிருந்து 1500 குடும்பங்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி நோக்கி பாதுகாப்பு இடங்களைத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.
நெருடல் இணையம்
|