பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள் நிறுத்தப்பட்டுள்ளன
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள் நிறுத்தப்பட்டுள்ளன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 05 August 2008

இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும் சிறீலங்கா வான்படையினருக்கான பால்தேனீர் வழங்கல்கள், நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன.

நாள்தோறும், சிறீலங்கா வான்படையினர் ஒவ்வொருவரின் உணவுத்
தேவைகளுக்கும், தலா இருநூற்று எண்பது ரூபா செலவிடப்பட்டு
வந்த நிலையில், திறைசேரியில் நிலவும் நிதிநெருக்கடிகளுக்கு
ஈடுகொடுக்கும் வகையில், வான்படையினருக்கான இரவுநேர
பால்தேனீர் வழங்கல்களை நிறுத்துவதற்கான கட்டளையை,
பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்~ பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, தற்பொழுது இரவுநேரக் கடமைகளில் ஈடுபடும்
ஒவ்வொரு சிறீலங்கா வான்படையினருக்கும், பால்தேனீருக்குப்
பதிலாக கொத்தமல்லி இரசம் மட்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
மோப்ப நாய்களின் உணவுத் தேவைகளுக்காக, நாள்தோறும் தலா
ஐநூறு ரூபாவை செலவிடும் சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சு,
தமக்காக இருநூற்று எண்பது ரூபாவை செலவிடுவதற்கு
பின்னடிப்பதாக, வான்படை அதிகாரி ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..