பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் கொலை - கொலையாளிகள் இனங் காணப்படவில்லை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 17 August 2008

பிரித்தானியா குரொய்டனில் இடம்பெற்ற தெருச் சண்டையில் 17 வயது தமிழ் இளைஞர் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகிச்  சில மணித்தியாலங்களின் பின் உயிரிழந்துள்ளார்.

நியூஎடிங்ரன் பகுதியில் வாழும் முன்னாள் அன்னபூரணா உரிமையாளர்களான மூர்த்தி (காங்கேசன்துறை) - கலா (நெல்லியடி) தம்பதிகளின் புதல்வனே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இச்செய்தி தமிழகத்திற்குச் சென்றுள்ள உள்ள அவரது தாயாருக்கு அறிவிக்கப்பட்டு அவர் பிரித்தானியாவுக்குத் திரும்பவுள்ளார்.

இக்கொலை தொடர்பாக அவ்விடத்திற்கு ஒரு மணியளவில் வந்திறங்கியதாகச் சொல்லப்படும் வெள்ளை இனத்தவர் ஒருவரைப் பொலிசார் விசாரிக்க விரும்புகின்றனர்.

அந்நபரைக் கொண்டுவந்து இறக்கியதாகச் சாட்சியங்கள் தெரிவித்த புளு மொன்டீயோ மினிகப் சாரதியைப் பொலிசார் தொடர்பு கொள்ளும்படி கேட்டுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..