|
திருமலை பேராறு வனப்பகுதியில் மோதல்கள்: வான்படையினர் ஒருவர் பலி! |
|
|
|
Saturday, 06 September 2008 |
|
திருகோணமலையில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை பேராறு வனப் பகுதியில் சிறீலங்கா வான்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
பேராறு வனப் பகுதி ஊடாக விடுதலைப் புலிகளின் அணி ஒன்று நகர்ந்துகொண்டிருந்த போதே அவர்களை இந்த மோதல்கள் வெடித்துள்ளன. இந்த மோதலில் சிறீலங்கா வான்படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
நெருடல் இணையம்
|