பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உறவினர்களை பழிதீர்க்கும் படலம் - அம்பாறை தளபதி ராமின் மைத்துனர் சுட்டுக்கொலை! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 08 September 2008

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் அவர்களுடைய சகோதரியின் கணவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.நேற்று இரவு 7.45 மணியளவில் களுவாஞ்சிக்குடி பழைய காவல் நிலைய வீதியில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சென்ற குழுவினர் இவரை சுட்டுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.கொல்லப்பட்டவர் 60அகவையுடைய 5பிள்ளைகளின் தந்தையான சாமித்தம்பி கந்தபோடி என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.

தற்போது சிறிலங்கா ராணுவத்துக்கும் கருணா குழுவுக்கும் சவாலாக கிழக்கு அம்பாறையில் செயற்பட்டுவரும் விடுதலைப் புலிகளின் நெருங்கிய உறவினர்களை தீர்த்துக்கட்டுவதில் அரசாங்கமும் துணை ராணுவக்குழுவும்முழுமூச்சாகஇறங்கியுள்ளது என்பதற்கு நேற்றய இச்சம்பவம் எடுத்துக்காட்டாகும்.சில தினங்களின் முன்னர் அம்பாறைதளபதிகளில்ஒருவரானஸ்ரான்லியின் தாயார் தேவராஜா வரதலட்சுமி அம்பாறையில் சுட்டுக்கொல்லப்பட்டது இங்கு நினைவூட்டத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..