|
திருமலையில் புலிகளால் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் சேதமடைந்து காணப்படும் கட்டடம் |
|
|
|
Monday, 08 September 2008 |
|
விடுதலைப் புலிகளின் வான்புலிகள் வெற்றிகரமாக நடத்திய 6வது தாக்குதலில் திருகோணமலை கடற்படைத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
வான்புலிகளால் வீசப்பட்ட நான்கு குண்டுகளில் மூன்று குண்டுகள் குறித் இலக்குகள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. படையினருக்கு பலத் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளதை கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டேரைம் ஆங்கில நாளேட்டில் கடந்த வாரம் வெளிவந்த புகைப்படம் உறுதி செய்துள்ளது. வான்தாக்குதலில் நான்கு வான்படையினர் கொல்லப்பட்டும் மேலும் 35 படையினர் காயங்களுக்கு உள்ளாகியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|