பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வவுனியா நகர் வெறிச்சோடிக் காணப்படுகின்றது: வவுனியா ஊடான போக்குவரத்துகள் இடைநிறுத்தம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 09 September 2008

இராணுவத் தலைமையகம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து வவுனியா நகரே வெறிச்சோடிக் கிடக்கின்றன. வவுனியா - மன்னார் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வவுனியாவில் வணிக நிலையங்கள், வங்கிகள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

வானப் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை. அரச வாகன சேவைகளும் இடம்பெறவில்லை. மக்கள் நடமாட்டமும் இல்லாது அமைதியாகக் காணப்படுகின்றது. வவுனியா நகரில் குறைந்த காவல்துறையினரே பாதுகாப்பு கடடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா நகருக்க செல்லவேண்டாம் என சிறீலங்காப் படையினரும் காவல்துறையினரும்  வீதியில் பொதுமக்களைத் திருப்பி அனுப்புகின்றனர். ஒட்டுமொத்தமாக வவுனியா நகரே அமைதியாக வெறிச்சோடிக் காணப்படுகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..