|
சிறீலங்கா வான்படையினரின் ஆழில்லா வேவு வானூர்தி அவசரமாகத் தரையிறக்கம் |
|
|
|
Thursday, 11 September 2008 |
|
தாயத்தில் வண்டு என அழைக்கப்படும் சிறீலங்கா வான்படையினருக்குச் சொந்தமான ஆழில்லா வேவு வானூர்தி இயந்திரக் கோளாறு காரமாக கட்டுப்பாட்டுத் தளமான அநுராதபுர வான்படைத் தளத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
வன்னிப் பிரதேசங்களில் இரவு பகலாக பல மணி நேரம் வானில் பறந்தபடி இலக்குகளை துல்லிமாக இனம் காணக்கூடியது. இந்த வானூர்திகள் மூலம் ஆழ்கூறுகளை அளவீடு செய்து சிறீலங்கா வான்படையினர் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர்.
நெருடல் இணையம்
|