பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளினால் பாலியல் பலா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 23 September 2008

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேசத்திலுள்ள விடுதியொன்னினுள் வைத்து 18வயதுடைய பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளினால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்குறித்த பெண் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்றவர் என்றும் இவர் குறித்த விடுதியில் தங்கியிருந்தபோது விடுதியை பரிசோதிப்பதற்காக அங்கு சென்ற 4 பொலிஸாரினால் பாலியல் பலாத்கதரம் செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பிரதேச பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகெட்டி ஆராய்ச்சி தெரிவித்தார்;.

மேற்படி சம்பவத்தில் 4 பொலிஸார் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அதில் 1பொலிஸ் உயர் அதிகாரி அடங்கலாக 3 கான்ஸ்டபில்களும் அடங்குவதாகவும் மேற்படி பொலிஸார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் குறித்த பெண் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவினுள் சேர்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..