|
மட்டக்களப்பில் பூரண கர்த்தால் |
|
|
|
Wednesday, 24 September 2008 |
|
மட்டக்களப்பில் இன்று பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுவதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் ஒன்றியம் இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பை விடுத்துள்ளது.
கடந்த வியாழக்கிமை (செப்18) ஆரையம்பதியிலிருந்து காத்தான்குடிப் பிரதேசத்திற்குச் சென்ற இரண்டு தமிழ் இளைஞர்கள் காத்தான்குடிப் பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதையடுத்து
அவர்களை விடுவிக்குமாறு கோரி இன்று பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு பாடசாலை மற்றும் போக்குவரத்துக்களை ஸ்தம்பிதமடையச் செய்யுமாறும் கோரப்பட்டது.
நெருடல் இணையம்
|