பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினர் பலி: மூவர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 25 September 2008

அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் புதன்கிழமை காலை 11.30 மணியளவில் தேடுதல் நடவடிக்கiயில் ஈடுபட்ட சிறீலங்கா சிறப்பு படையினர் விடுதலைப்புலிகளின் பொறிவெடியில் சிக்கியுள்ளனர்.

இதில் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

எனினும் விடுதலைப்புலிகள் வெளியிட்ட இத்தாக்குதல் தொடர்பில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் எதுவித தகவலும் வெளியிடவில்லை.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..