|
அரியாலை படை முகாம் மீது எறிகணை – படையினருக்கு பலத்த இழப்பு |
|
|
|
Friday, 26 September 2008 |
|
யாழ் மாவட்டம் அரியாலை படை முகாம்
மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில்
பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் தமது தரப்பில் ஒருவர் மட்டுமே
கொல்லப்பட்டதாகவும், மேலும் சில படையினர் காயமடைந்திருப்பதாகவும் சிறீலங்கா
படைத்தரப்பு அறிவித்துள்ளது.
.
நெருடல் இணையம்
|