பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

உள்முரண்பாடு காரியாலயம் மீது மீண்டும் கிரனைட் வீச்சு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 28 September 2008

மட்டக்களப்பு மாவட்டம் நல்லையா வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காரியாலயம்மீது கடந்த 25.09.2008 அன்று முற்பகல் 11.30மணியளவில் கிரனைட் தாக்குதல் இடம்பெற்றது. இந்த காரியாலயத்தின்மீது மீண்டும் நேற்றிரவு கிரனைட் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இந்த தாக்குதல்கள் உள்முரண்பாடுகள் காரணமாகவே இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


kugan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..