பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சூரிச்சில் தமிழர்களுக்கு இடையே மோதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 30 September 2008

nerudal_policeonskatesசூரிச்சில் தமிழர்களுக்கு இடையில் நேற்றைய தினம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறு கத்திகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் சம்பவத்தின் போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவிலான இளைஞர்கள் மோதல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.என்ன காரணத்திற்காக மோதல்கள் இடம்பெற்றதென்பது இதுவரையில் தெரியவரவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..